டெல்லி: நஷ்டத்தில் இயங்கி வரும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பிரதமரின் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கும், கிராமப்புற மக்களுக்கு வீட்டு வசதித் திட்டங்களுக்கும் செலவழிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இத்திட்டத்திற்கான நிதிவசதியை தொடர்ந்து நலிந்து
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2WPRLbe
via IFTTT
No comments:
Post a Comment