ஏற்கனவே வாய்க்கால் பிரச்சினை.. இதுல இது வேறயா.. என்னங்க இது.. ஏர் இந்தியா இப்படிப் பண்ணலாமா!

டெல்லி : ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் இந்த நிலையில், ஏர் இந்தியா புதிய பிரச்சனை ஒன்றை சந்தித்துள்ளது. அட ஆமாங்க 3775 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்த ஏர் இந்தியா, அந்த நிலத்தை இன்னொருவருக்கு குத்தகைக்கு விட்டு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளதாம். நில உரிமையாளருக்கு தெரியாமல்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2JOI2QC
via IFTTT

No comments:

Post a Comment