செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின் நாட்டில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது : நிர்மலா சீதாராமன்

டெல்லி: கடந்த 2016ஆம் ஆண்டு இறுதியில் கொண்டுவரப்பட்ட செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின்னர் தான் நாட்டில் பணப்புழக்கம் 22 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாக, ராஜ்ய சபாவில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். செல்லாத நோட்டு அறிவிப்புக்கு முன்னர், கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி வரையிலும் நாட்டின் பழப்புழக்கமானது சுமார் 17

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2KPHZEG
via IFTTT

No comments:

Post a Comment