தண்ணீர் பிரச்சினையால் தடுமாறும் சென்னை... மூடப்படும் தொழிற்சாலைகளால் பறிபோகும் வேலை

சென்னை: 2020ஆம் ஆண்டில் சென்னை கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும் என்று கடந்த சில ஆண்டுகளாக சமூக ஆர்வலர்களும் நிதி ஆயோக் அமைப்பும் தொடர்ந்து எச்சரித்து வந்ததை தமிழக அரசு உதாசீனப்படுத்தியாதால் நிலத்தடி நீர் வளமே காணாமல் போய் சென்னை வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தால் தவித்து தள்ளாடி வருவதோடு, சென்னையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்களையும் பாதிக்கும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2KvTkth
via IFTTT

No comments:

Post a Comment