தூங்கா நகரம் மதுரை- ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அல்லங்காடி நடத்திய தமிழன்டா...!

மதுரை: தமிழகத்தில் இனி வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று அரசாணை வெளியிட்டிருக்கும் வேளையில், கடந்த ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அல்லும் பகலும் திறந்திருக்கும் அல்லங்காடிகளை தமிழன் கையாண்டுள்ளது மதுரைக் காஞ்சி என்னும் சங்ககால நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது தமிழனின் பெருமையை பறைசாற்றுகிறது. தூங்கா நகரமான மதுரையின் பெருமை இன்றைக்கும் உலகம் அறியும். மணக்கும் இட்லியும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2Kb4DHh
via IFTTT

No comments:

Post a Comment