மும்பை : முன்னர் மூன்று முறைக்கு மேல் பணத்தை எடுத்தால் வங்கிகளால் கட்டணம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது Canara வங்கி, பணத்தை டெபாசிட் செய்தாலும் கட்டணம் என அறிவித்துள்ளது. இதுகுறித்து Canara வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் ஜூலை 1ஆம் தேதியில் இருந்து மாதத்திற்கு மூன்று முறை மட்டுமே ரூ.50,000 வரை இலவசமாக வங்கியில் பணம்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2Ku50Nc
via IFTTT
No comments:
Post a Comment