Jio-வால் ஏர்டெல், வோடாஃபோனுக்கு 3050 கோடி ரூவா அபராதம்.. குருநாதா உனக்கு ஈவு இறக்கமே இல்லையா..?

டெல்லி : இந்த ஜியோவால் எப்பவும் தொல்லையே. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஆரம்பித்ததிலிருந்தே மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஏழரை சனி ஆரம்பித்தது. அது தற்போது ஜென்ம சனியாக விடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறது. அட ஆமாப்பு.. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நிறுவனத்திற்கு கடந்த 2016ம் ஆண்டில் கோபுரம் அமைக்க இடம் கொடுக்காததால், பார்தி ஏர்டெல், மற்றும் வோடபோன்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2IDXmxE
via IFTTT

No comments:

Post a Comment