டெல்லி: இந்தியாவின் தகவல் தொழில் நுட்பத் துறையில், புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள் (பணிக்கு எடுக்கப்பட்டவர்கள்) எண்ணிக்கை கடந்த மே 2019-ல் 11 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக நாக்ரி ஜாப் ச்பீக் இண்டெக்ஸ் (Naukri Job Speak Index) சொல்கிறது. கடந்த மே 2019-ம் ஆண்டில் 2,346 பேர் புதிதாக இந்திய ஐடி துறையில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்களாம். ஆனால் கடந்த
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2WTYocw
via IFTTT
No comments:
Post a Comment