டெல்லி: மத்திய அரசின் பட்ஜெட்களில், அரசுக்குச் சொந்தமான சொத்துக்களை விற்று, அரசுக்கு தேவையான நிதியைத் திரட்டுவதற்கு தனியாக இலக்கு நிர்ணயிக்கப்படும். அப்படி 2018 - 19 நிதி ஆண்டில் அரசுக்குச் சொந்தமான சொத்துக்களை விற்று 80,000 கோடி ரூபாய் வருவாய் திரட்ட இலக்கு நிர்ணயித்து, சுமார் 84,000 கோடி ரூபாய் திரட்டினார்கள். ஆனால் இப்போது 2019 -
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2XsWhxs
via IFTTT
No comments:
Post a Comment