Railway-யை தனியாருக்கு தாரை வார்க்கும் மோடி அரசு.. அப்படியே மத்திய அரசையும் தனியாருக்கு வித்துருங்க!

டெல்லி : இந்தியாவில் பயணிகள் போக்குவரத்தில் பேருந்துகள், விமானம், கப்பல் என முப்படைகளும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டிருந்தாலும், இதுவரை ரயில்வே (Railway ) துறையை மட்டும் தனியாருக்கு விடாமல் இருந்து வந்தது இந்திய அரசு. இந்த நிலையில் தற்போது அதற்கும் முற்றுபுள்ளி வைத்துள்ளது மத்திய அரசு. ஆமாப்பு.. இதுவரை இந்தியாவில் ரயில்வே போக்குவரத்து துறையில் மட்டும் தனியாருக்கு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2MVllMR
via IFTTT

No comments:

Post a Comment