மும்பை: ஒரு புறம் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் மக்கள். வரியை கட்டிவிட்டு வறட்சியால் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் கிடைத்த தண்ணீருக்கு வரி கட்டாமல் இருந்து வருகின்றனர். என்ன கொடுமை எனில் மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திரா பட்னாவிஸ் முதல் கொண்டு, சில அமைச்சர்களும் இந்த பட்டியியல் உள்ளதாக மும்பை நகராட்சி அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ZVABer
via IFTTT
No comments:
Post a Comment