இந்தா பிடிங்க ரூ. 10 லட்சம்.. சொந்த கிராமத்திற்கு அள்ளி வீசும்.. தெலுங்கானா முதல்வர்!

ஹைதராபாத் : பொதுவாக அரசியல் வாதிகள் அனைவரும் பதவிற்கு வருவதற்காக பல கோரிக்கைகளை வாரி வழங்குவார்கள். எனினும் தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் சந்திரசேகர ராவ் பதவியில் இருக்கும் போதே தனது சொந்த கிராம மக்களுக்கு ஒரு கோரிக்கையை கொடுத்துள்ளாராம். இந்த் நிலையில் தான் பிறந்து வளர்ந்த ஊரான சிந்தமடகாவில், உள்ள அனைத்து

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2LGXvTq
via IFTTT

No comments:

Post a Comment