ஆதார் எண்ணை தப்பா கொடுத்தா ரூ.10,000 அபராதம்.. மத்திய அரசு அதிரடி திட்டம்!

டெல்லி : ஆதார் என்பது இன்றைய நாளில் இந்தியாவில் அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக கருதப்பட்டு வரும் நிலையில், வங்கிகளில் கூட பான் கார்டுக்கு பதிலாக ஆதார் எண்ணை காண்பித்து பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. மத்தியில் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்பு, கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Sd9AAl
via IFTTT

No comments:

Post a Comment