வசூலை அள்ளும் வங்கிகளுக்கே அபராதமா.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை.. ரூ1.75 கோடி அபராதம்!

டெல்லி : வாடிக்கையாளர்களை பற்றி அறிந்து கொள்ளும் கே.ஒய்.சி (KYC) பற்றிய விதிமுறைகளை மீறியதாக, நான்கு பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அதிரடியாக அபராதம் (FINES) விதித்துள்ளது. ஆமாங்க.. நடப்பு கணக்குகளை திறப்பதற்காக விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூகோ வங்கி, அலகாபாத் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி உள்ளிட்ட நான்கு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2JkKifH
via IFTTT

No comments:

Post a Comment