வாராக்கடன் குறைவால் நிகரலாபம் ரூ.1,908 கோடி.. சொத்துமதிப்பும் அதிகரிப்பு!

டெல்லி : கடந்த ஆண்டு இதே காலாண்டில் நஷ்டத்தில் இருந்த ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, தற்போது நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நிகரலாபம் 1,908 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆமாங்க. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் 119.55 கோடி ரூபாய் நஷ்டத்தை கண்ட இந்த வங்கி,

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ZpXaIl
via IFTTT

No comments:

Post a Comment