லக்னோ : உத்திரபிரதேச அரசின் பல்வேறு துறைகளில் லஞ்ச ஊழல் தலைவிரித்தாடுவது, அந்த மாநில அரசுக்கு தொடர்ந்து பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஊழல் குற்ற சாட்டில் சிக்கித் தவித்து வரும் அந்த மாநிலத்தின் 600க்கும் மேற்பட்டோர் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆமாங்க.. சட்ட விரோதமாக நடவடிக்கைகளில் ஈடுபடும்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2J8IFTp
via IFTTT
No comments:
Post a Comment