பட்ஜெட் 2019: இந்திய பங்குச்சந்தையில் பொதுமக்கள் முதலீடு 35% - நிர்மலா சீதாராமன்

டெல்லி: பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பொதுமக்களின் முதலீடு 25 சதவிகிதத்தில் இருந்து 35 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்ட பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். இந்தியப் பங்குச் சந்தையின் முதலீட்டு கரத்தை வலுப்படுத்துவதோடு, பொதுமக்களின் பங்களிப்பு அதிக அளவில் இருந்தால் அது இந்திய பங்குச் சந்தைக்கு மேலும் வலுவாக்கும் என்ற காரணத்தினால், பொது

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Jcr7Wh
via IFTTT

No comments:

Post a Comment