ரூ.25 லட்சம் பணதிற்காக குழந்தையை கொன்ற தந்தை.. இன்ஷூரன்ஸ் பணம் வரும் என்ற ஆசையில் விபரீதம்?

நேபாளம் : தற்போதைய காலத்தில் பணத்திற்காக பல கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து ஈடேறிக் கொண்டே தான் இருக்கின்றன. எனினும் பெற்ற குழந்தையை கொலை செய்யும் அளவிற்கு ஒருவர் இருப்பாரா என்பதற்கு, ஆம் என்றே இந்த செய்தி கூறுகிறது. எனினும் வெறும் 25 லட்சம் ரூபாய் பணத்திற்காக, அதுவும் 4 வயது பெண் குழந்தையை கொலை செய்யும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Jr0Y5b
via IFTTT

No comments:

Post a Comment