புதிய வரியால் அல்லல் பட போகும் மக்கள்.. ரூ.30,000 கோடி வருவாய் காண போகும் அரசு..

டெல்லி : தங்கம் வெள்ளி போன்ற பொருட்களை என்றாவது ஒரு நாள் தான் வாங்குவோம் என்தால் அது அந்த அளவு மக்களை பாதிக்காது. ஆனால் அன்றாட வாழ்க்கையில் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய தேவையான பெட்ரோல் டீசலுக்கான வரி அதிகரித்திருப்பது நடுத்தர மக்களை இன்னும் பிரச்சனைக்கு தள்ளுவது போல் உள்ளது. இப்படி மக்கள் ஒரு புறம் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2xF3saE
via IFTTT

No comments:

Post a Comment