ரூ.4க்கு ஆசைப்பட்டு ரூ.15,004ஐ இழந்த திருநெல்வேலி அண்ணாச்சி.. தயிரால் வந்த வினை..

திருநெல்வேலி : திருநெல்வேலி கோர்ட் அருகே உள்ள அண்ணபூர்ணா ஹோட்டலில், தாராபுரத்தை சேர்ந்த மஹாராஜா என்பவர் ரூ.40க்கு தயிர் வாங்கியுள்ளார். ஆனால் அந்த உணவக உரிமையாளருக்கு தெரியவில்லை போலும் இந்த தயிரால் நமக்கு ஏழரை வரப்போகிறது என்று. ஆமாங்க.. நம்ம திருநெல்வேலி கோர்ட் அருகே உள்ள இந்த தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்திற்கு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2JCgZoN
via IFTTT

No comments:

Post a Comment