ரூ.47,204 கோடி கடனுடன் சஞ்சய் சிங்கால் தான் பர்ஸ்ட்.. மல்லையாவும் நிரவ் மோடியும் நெக்ஸ்ட்..

டெல்லி : தொடர்ந்து வங்கிகளில் கடனை வாங்கி விட்டு மோசடி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும், இந்த நிலையில் தற்போது 33 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் சுமார் 47,204 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு பூஷன் பவர் & ஸ்டீல் நிறுவனம் மோசடி செய்துள்ளதாக சிபிஐ கூறியுள்ளது. கடந்த சில

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2keCpQa
via IFTTT

No comments:

Post a Comment