5 வருடம் முன் இதே நாளில் 1,00,000 போட்டிருந்தால் இன்று 2.59 லட்சம் கிடைத்திருக்கும்..!

மும்பை: இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் மெல்ல மக்களிடம் பரவத் தொடங்கி இருக்கின்றன. 2010-ம் ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட் என்பது பணக்காரர்களுக்கான முதலீட்டு சாதனம் என்கிற மனப்பாங்கு இருந்து வந்தது. ஆனால் இப்போது வெகுஜன மக்கள் கூட, தங்களால் முடிந்த வரை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறார்கள். இன்னும் சிலர் வெறும் வரி பிடித்தம் செய்யாமல்

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2FOCcee
via IFTTT

No comments:

Post a Comment