ஐயா மோடி.. அதானி ரூ.5,500 கோடி முதலீடாம்.. அடுத்தடுத்து உத்திரபிரதேசத்தில் குவியும் முதலீடுகள்!

டெல்லி : அதானி குழுமம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உத்திரபிரதேசத்தில் மின் பரிமாற்றம் மற்றும் உணவு பதப்படுத்தும் துறைகளில் 5,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக, இந்த குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி கூறியுள்ளார். உத்திர பிரதேசத்தில் நடந்த முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டின் போது, கடந்த 2018ல் நடந்த உச்சி மாநாட்டில் நாட்டில் அறிவித்தது போல

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ZjFCx8
via IFTTT

No comments:

Post a Comment