அரசின் வாராக்கடன் ஒரே வாரத்தில் ரூ.6000யிலிருந்து ரூ.66,000 கோடியாக அதிகரிப்பு!

பெங்களுரு : இந்திய அரசின் வாராக்கடன் ஜூலை 5 தேதியோடு முடிவடைந்த காலத்தில் 66,793 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 5ம் தேதியுடன் முடிவடைந்த காலத்தில், இந்திய அரசு மத்திய வங்கியில் கிட்டதட்ட 66,793 கோடி ரூபாய் வாராக்கடனை (9.73

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2jUDD3f
via IFTTT

No comments:

Post a Comment