டெல்லி: வர்த்தக ரீதியாக பிற நாடுகளின் 239 செயற்கை கோள்கை இந்தியாவில் இருந்து ஏவியதற்காக கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய அரசுக்கு சுமார் 6 ஆயிரத்து 289 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருப்பதாக நேற்று லோக்சபாவில் பிரதமர் அலுவலக இணையமைச்சர் தெரிவித்தார். இந்தியாவின் திறமையைக் கண்டு வியந்த மற்ற வளர்ந்த நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டின் செயற்கைக்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2JNPg5U
via IFTTT
No comments:
Post a Comment