அப்போ சுவிஸ்... இனி தென்கொரியா- கறுப்பு பண முதலைகளின் சொர்க்கம்- ரூ.65,140 கோடி முதலீடு

டெல்லி: சுவிட்சர்லாந்து அரகின் கெடுபிடியால் சுவிஸ் வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்திய கருப்புப் பண முதலைகள் தங்கள் பணத்தை எடுத்து தென்கொரியாவில் வங்கிகள் அல்லாத துறைகளிலும், பிற வைப்புகளாகவும் தொடர்ந்து முதலீடு செய்து வருவதாக சர்வதேச வங்கித் தரவுகள் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.இந்திய அரசும் அடுத்தடுத்த எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையின் காரணமாக சுவிஸ் அரசு சுவிஸ்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ScGWPF
via IFTTT

No comments:

Post a Comment