டெல்லி :, இந்தியா பொருளாதாரத்தை முன்னேற்ற அரசு பல விதமான நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அரசுக்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருப்பது, உற்பத்தி துறை தான். இந்த உற்பத்தி வளர்ச்சியே கடந்த 5 ஆண்டுகளாக மழுங்கி போய் இருப்பதாகவும், இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர், கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தன்னுடைய முதல் Economic Survey-வில் கூறியுள்ளார். அட ஆமாங்க..
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2YAc5zc
via IFTTT
No comments:
Post a Comment