90 ஆயிரம் கோடி ரூபாய் கொடுங்க - ரிசர்வ் வங்கியிடம் கேட்கும் மத்திய அரசு

டெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்த கையோடு மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் இருந்து சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் எதிர்நோக்குவதாக மத்திய நிதித்துறைச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகையுடன் ஒப்பிட்டால் இது சுமார் 32 சதவிகிதம் அதிகமாகும். கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்டில் 50

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2L90zaG
via IFTTT

No comments:

Post a Comment