Anil ambani-யால் உச்ச நீதிமன்ற ஊழியர்கள் கண்காணிப்பில் வருகிறார்கள்! அப்படி என்ன செய்தார்..?

டெல்லி: இனி உச்ச நீதிமன்ற ஊழியர்களும் டெல்லி காவல் துறை மற்றும் சிபிஐ வட்டத்துக்குள் கண்காணிக்கப்பட இருக்கிறார்களாம். பல முறை உச்ச நீதிமன்ற நீதிபதிகளே, வழக்குகளை பட்டியலிடுவதில் சில சந்தேகங்கள் இருப்பதை வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார்கள். சமீபத்தில் அனில் அம்பானியின் வழக்கை பட்டியலிடுவதில் சில சிக்கல் இருப்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டு பிடித்து, அந்த நீதிமன்ற ஊழியரை பணி நீக்கம் செய்திருக்கிறார்கள்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2LJAC1a
via IFTTT

No comments:

Post a Comment