டெல்லி : மத்திய சுகாதாரத் துறையின் கூட்டங்களில் பிஸ்கட் உள்ளிட்ட நொறுக்குத் தீனிகள் வழங்கப்படுவதை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக முந்திரி பாதாம், பிஸ்தா, பேரீட்சை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். மத்தியில் சுகாதார துறையின் சார்பில் நடைபெறும் கூட்டங்களில், உறுப்பினர்களுக்கு கேண்டீனிலிருந்து டீ காபி, பிஸ்கட் என வழங்கப்பட்டு
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2RMensi
via IFTTT
No comments:
Post a Comment