அதெல்லாம் தவறு.. வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது இந்திய அரசு.. கேங்வார்!

டெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாக பல கருத்துகள் வெளியாகி வரும் நிலையில், இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்பி அடூர் பிரகாஷ் பேசும்போது, நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்திருப்பதாக கூறினார். அதோடு ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு மத்திய அரசிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். {image-jobs--1561981605.jpg

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2JmteWG
via IFTTT

No comments:

Post a Comment