ராஸ் அல்-கைமா: மத்திய கிழக்கு நாடுகள் எனப்படும் அரபு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபுக் குடியரசின் வடக்கு பகுதிகளில், சிமென்ட் உற்பத்திக்கு தேவைப்படும் எரிபொருளாக, பாலைவனக் கப்பல் எனப்படும் ஒட்டகத்தின் சாணத்தை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.சுற்றுச்சூழ பாதுகாக்கும் வகையிலும், கால்நடைகளின் கழிவுகளை வீணாகாமல் பயன்படுத்தும் நோக்கிலும் ஒட்டகத்தின் சாணத்தை பயன்படுத்தவதாக சிமெண்ட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Mb3MWV
via IFTTT
No comments:
Post a Comment