பங்குச்சந்தைகள் சரிவுகள் என்னை பாதிக்காதவாறு கவனமாக இருக்கிறேன் - நிர்மலா சீதாராமன்

டெல்லி: இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதை நான் நன்கு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இருந்தாலும் அந்த சரிவுகள் என்னை பாதிக்காதவாறு கவனமுடன் இ,ருக்கிறேன் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் ஜிலை 4ஆம் தேதி வரையிலும் தொடர்ச்சியாக சிறிய அளவில் ஏற்றம் கண்டு வந்த இந்திய

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2GhN4Sj
via IFTTT

No comments:

Post a Comment