யாருங்க சொன்னது பனைப் பொருட்கள் அழியுதுன்னு.. அதிசயிக்க வைக்கும் திருச்செங்கோடு தம்பதி!

திருச்செங்கோடு : பொதுவாக நாமக்கல் மாவட்டம் என்றாலே லாரி சம்பந்தமான கனரக தொழில்கள் என்று தான் சொல்வார்கள். ஆனால் இந்த ஊரின் மற்றொரு பிரபலம் பனைமரங்கள். பனை மரங்கள் எல்லா ஊர்களிலும் இருந்தாலும், திருச்செங்கோடு அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் காணப்படும். அதன் மூலம் கிடைக்கும் பதனீரும் இங்கு ரொம்ப பிரபலம். ஆனால் இந்த பதனீரையும் இன்னும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2XRGi05
via IFTTT

No comments:

Post a Comment