நா ஊறும்“ராகி களியும் கீரை கடைசலும்”வேணுமா.. பட்டையை கிளப்பும் கோவை உணவகம்..

கோயமுத்தூர் : என்னதான் பல தலைமுறை கடந்து விட்டாலும், பல வகையான வெரைட்டியான உணவு வகைகள் வந்தாலும், நமது தாத்தாக்களும், அவர்களின் மூதாதையர்களும் பழங்கால உணவுப் பழக்க வழக்கங்களால் தான் 100 வயதிற்கும் மேல் ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் நாமே ருசிக்காக பழமையான உணவு பழக்க வழக்கங்களிருந்து, பீட்சா பர்கர், பாஸ்புட் என காலத்திற்கு தகுந்தாற்போல்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Gg2uq5
via IFTTT

No comments:

Post a Comment