சரவணபவன் இட்லி சாம்பார் சுவை... அண்ணாச்சியுடன் ஒண்ணா சேர்ந்து செத்துப்போச்சே

சென்னை: சரவண பவன் ஹோட்டலின் அனைத்து கிளைகளிலும் இருந்த வந்த ஒரே மாதிரியான தரம், சுவை, விலை ஆகியவை ஹோட்டலின் நிர்வாகம் அதன் உரிமையாளரான ராஜகோபாலின் கையை விட்டு சென்றவுடனேயே அம்மூன்றும் கூடவே காணாமல் போய்விட்டது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. சென்னையில் அப்போது பல்வேறு ஹோட்டல்கள் இருந்தாலும் அவை அனைத்துமே பசியாறுவதற்கு மட்டுமே இருந்தன. ருசி என்பது

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2O2CeWu
via IFTTT

No comments:

Post a Comment