சென்னை: சென்னை- மதுரை இடையே ஓடிக்கொண்டிருக்கும் தேஜாஸ் ரயில் தனியாருக்கு தாரை வார்க்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்த பிறகு அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் பல தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டே ரயில்வே துறையில் தனியார் முதலீடு குறித்தும், வேறு பல சேவைகள் குறித்தும் ஆராய பிபேக் தேப்ராய்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2K6yMET
via IFTTT
No comments:
Post a Comment