டெல்லி: இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியபோது உயர்வுடனேயே இருந்த இந்திய பங்குச் சந்தைகள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது ஊசலாட்டத்துடனேயே இருந்துவருகிறது. சந்தைக்கு சாதகமான அம்சங்கள் இருந்தால் மேலே முன்னேறும் என்றம் இல்லாவிட்டால் சரியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி 12 ஆயிரம் புள்ளிகளையும், மும்பை பங்குச் சந்தையானது 40
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2L04EOD
via IFTTT
No comments:
Post a Comment