வியாபாரம் இல்லாமல் தவிக்கும் இந்திய நூற்பாலைகள்! ஐயா பிசினஸ் இல்லிங்க முழுக்க நட்டத்துல தான் ஓடுது!

கொல்கத்தா, மேற்கு வங்கம்: பொதுவாக இந்தியா முழுமைக்கும் டெக்ஸ்டைல் நூற்பாலைகள் 24 * 7 (வாரம் ஏழு நாட்களும், ஒரு நாளில் 24 மணி நேரமும்) இயங்கும். இப்போது இந்தியாவில் அளவுக்கு அதிகமான டெக்ஸ்டைல் நூற்பாலைகள் இருக்கிறதாம். அதோடு சர்வதேச சந்தைகளில் நூல்களுக்கான தேவையும் குறைந்து கொண்டே வருகிறதாம். இதனால் ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் நூல்களை விற்க

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2keCtPU
via IFTTT

No comments:

Post a Comment