டெல்லி: ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து கணிசமாக அதிகரித்து வருவதால் நடப்பு 2019-20ஆம் ஆண்டில் நாம் பட்ஜெட்டில் குறிப்பிட்டது போல் எதிர்பார்க்கும் வரி வசூலை நிச்சயமாக எட்டிவிடுவோம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகிழ்ச்சி பொங்க குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூலானது எதிர்பார்த்தது போல் 1 லட்சம் கோடி என்ற இலக்கை
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ScEYik
via IFTTT
No comments:
Post a Comment