தகவல் அறியும் சட்டத்தை குழிதோண்டி புதைக்க நினைக்கிறது மோடி அரசு..எதிர்கட்சி தலைவர் சோனியா எதிர்ப்பு

டெல்லி : தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டம் தகவல் ஆணையர்களின் ஊதியம், பணிக்காலம் மற்றும் இதர நிபந்தனைகளை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு இம்மசோதா அதிகாரம் அளிக்க வகை செய்கிறது. இதனால் இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தை குழிதோண்டி புதைக்கும் முயற்சியில் தான் தற்போது

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2y8TP4f
via IFTTT

No comments:

Post a Comment