பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லைகளை கண்கானிக்க.. புதிய ட்ரோன்களை வாங்க “இந்திய ராணுவம்“ திட்டம்..

டெல்லி : ஆசிய பசிபிக் பகுதிகளிலேயே மிகச் சிறந்த ராணுவமாக "இந்திய ராணுவம்" விளங்குகிறது. இந்த நிலையில் மேலும் இந்திய ராணுவத்தினை வலுபடுத்தவும் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் எல்லைகளை கண்கானிக்கவும் புதிய டிரோன்களைப் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான அதன் நிலையற்ற எல்லைகளில் கண்கானிப்பு திறனை அதிகரிப்பதற்காக, இந்தியா தனது 1.2

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2xJ05Q2
via IFTTT

No comments:

Post a Comment