Budget 2019 : ரயில்வே துறைக்கு ரூ.50 லட்சம் கோடி முதலீடு தேவை.. தனியார் பங்களிப்பும் தேவைப்படும்!

டெல்லி : பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார், இதில் குறிப்பாக ரயில்வே துறைக்கு 50 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளதாகவும், அடுத்த 2030க்குள் இந்த முதலீடுகள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தனியார் பங்களிப்புகள் அவசியம் எனவும் கூறியுள்ளார் நிர்மலா சீதாராமன். ஏற்கனவே தனியாருக்கு தாரை வார்க்க

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2XlZApm
via IFTTT

No comments:

Post a Comment