Budget 2019 : கரடியின் பிடியில் சிக்கிய இந்திய பங்கு சந்தைகள்.. காரணம் என்ன?

டெல்லி : மோடி 2.0 அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் பலத்த எதிர்பார்ப்பை மக்களிடையேயும் சரி, முதலீட்டாளர்கள் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியது என்றே கூறலாம். இந்த நிலையில் முடிந்த பட்ஜெட் கூட்டத்தில், பெரிய அளவில் மாற்றம் இல்லை என்பது ஒரு புறம் சந்தோஷமே. எப்பவும் பட்ஜெட் தாக்கலின் போது காளையும் கரடியும் சண்டை போட்டுக் கொள்ளும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/328CRRh
via IFTTT

No comments:

Post a Comment