டெல்லி: இந்தியாவில் Cryptocurrency-களுக்கு தடை விதிக்குமாறும், அதை மீறுபவர்களுக்கு கணிசமான தொகை அபராதத்துடன், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் Cryptocurrency தொடர்பான Inter Ministerial Committee அரசுக்கு பரிந்துரைத்து இருக்கிறதாம். பொருளாதார விவகாரத் துறைச் செயலர் சுபாத் சந்திர கார்க்கைத் தலைவராக கொண்டு இயங்கிய இந்த அமைச்சரவைக் கமிட்டியில்,எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2MdDVxE
via IFTTT
No comments:
Post a Comment