Economic Survey 2019 : வாராக்கடனை குறி வைக்கும் மத்திய அரசு.. அடுத்து என்ன செய்ய காத்திருக்கிறது?

டெல்லி :, "Economic survey"யில் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாராக்கடன் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், வாராக்கடன் கடந்த மார்ச் 2018வுடன் ஒப்பிடும் போது, டிசம்பர் 2018ல் குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர், கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தன்னுடைய முதல் Economic Survey-யை தாக்கல் செய்து கொண்டிருக்கிறார். இதில் வாராக்கடன்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2FS50SW
via IFTTT

No comments:

Post a Comment