Income Tax: ரூ. 10,000-க்கு மேல் வரி பாக்கி வைத்திருந்தால் அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும்..!

மும்பை: ஜூலை 05, 2019, வெள்ளிக்கிழமை அன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் பல்வேறு நுணுக்கமான விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று தான் இந்த 10,000 ரூபாய்க்கு மேல் வரி பாக்கி என்றால் வழக்கு என்கிற விஷயம் இனி தனி ஒருவர் (Individual), ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்கு மேல் வருமான

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2XMeFF2
via IFTTT

No comments:

Post a Comment