LIC-யின் அசரடிக்கும் வருமானம்! ஆண்டுக்கு 25,000 கோடி பங்குச் சந்தையில் இருந்து வருகிறதாம்!

மும்பை: இந்தியாவின் மிகப் பெரிய லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனமான LIC, தான் பாலிசிதாரர்களிடம் இருந்து வாங்கும் பிரீமியத் தொகையை அப்படியே கையில் வைத்துக் கொள்வதில்லை. கூடுதலாக இருக்கும் பணத்தை திட்டமிட்டு இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கிறது. இப்படி கடந்த பல ஆண்டுகளாக முதலீடு செய்து வைத்திருக்கும் பங்குகளில் இருந்து கிடைக்கும் ஈவுத் தொகை (டிவிடெண்ட்), பங்குகளை

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2XZegQC
via IFTTT

No comments:

Post a Comment