மும்பை: பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்குப் பின் இந்த NEFT & RTGS பயன்பாடுகள் பெரிய அளவில் அதிகரித்திருப்பதை ஆர்பிஐயின் அறிக்கைகள் சொல்கின்றன. அந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க NEFT & RTGS போன்ற வெகு ஜன மக்கள் பயன்படுத்தும் ஆன்லைன் பேமெண்ட் முறைகளுக்கு ஆர்பிஐ வசூலிக்கும் கட்டணத்தை இனி (ஜூலை 01, 2019 முதல்) வசூலிக்கப் போவதில்லை
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2RX49pf
via IFTTT
No comments:
Post a Comment