பெங்களூரு: அமெரிக்காவில் புதிதாக படித்து முடித்து வேலைக்கு வரும் இளைஞர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்கிறோம். அதே அளவுக்கான தொகையைத் தான், இந்தியாவில் இருந்து இந்திய ஊழியர்களை அழைத்துச் சென்று வெளிநாடுகளில் வேலைக்கு அமர்த்துவதற்கும் ஆகிறதாம். இப்படி Wipro நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறைத் தலைவர் செளரப் கோவில் (Saurabh Govil) சொல்லி இருக்கிறார்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/30T59h5
via IFTTT
No comments:
Post a Comment